Sunday, May 5, 2013

யாரு இந்த உண்மை அறியும் குழு அவர்களின் வேலை என்ன??



உண்மை அறியும் குழு என்பது ஏற்கனவே இருக்கும் அறிக்கையில் ஊரு பெயரை மட்டும் மாற்றி அதே கதை வசனம் கொள்ளை அடித்தார்கள் பெண்களை அடித்தார்கள் வீட்ட கொளுத்தினார்கள் ஆண் உறுப்பை காமித்து கூபிடார்கள்,
1. அதாவது கலவர செய்தி,
திட்டமிட சதி, அனால் யாரு திட்டம் இட்டதுன்னு சொல்லமாட்டர்கள், 
2 வன்கொடுமை சட்டம் பாதிக்கப்பட்டது யாரு எப்படி என்று பார்க்கமலே இதை முதலில் எழுதிவிடுவார்கள்.
3 நிவாரணம் வாங்க கொள்ளை, மற்றும் வீடு கொட்ல்தியதாக அதிகமான வீடுகளை கானுக்கு கொடுப்பது.
4, கிரிமினல் குற்றத்துக்கு அடிதடி , கொலை .
5 பெண்கள் இயக்க ஆதருவுக்காக பெண்களை கேவலபடுதியதாக

இந்த முக்கிய வார்த்தைகளை திட்டம்போட்டே எழுதும் கூட்டம்தான் இந்த உண்மை அறியும் குழு.
இவர்களுக்கு எதாவது இதன் மூலம் பயன் வருத இதில் உள்ள உறுபினர்கள் எந்த ஜாதிக்காரன் இவர்களின் நடுநிலைமை எந்த அளவுக்கு நேர்மை அரசு கவனத்தில் கொண்டு அவர்கள் மேல் ஒரு விசாரணை வைக்கவேண்டும் எங்கையாவது தவற சொல்லி இருந்தால் தண்டிக்கவேண்டும் ஒரு சார்பா நடந்து இருந்தால் பாதிகப்பட்ட இரு மக்களை கேட்க்காமல் விசாரனை அறிக்கை கொடுப்பது எப்படி நடுநிலைமை ஆகும்


No comments:

Post a Comment