வினவின் வன்னியர் காழ்புணர்ச்சி ஜாதி வெறி கட்டுரை
மரக்காணம் காவல் நிலையத்திற்கு 1 கி.மீ. முன்பாக மெயின் ரோட்டிலிருந்து உள்புறமாக சுமார்
அரை கி.மீ. சென்றால் இருப்பது தான் கட்டையன் தெரு. தலித் மக்கள் சுமார் 4,000 குடும்பங்களுக்கு மேல் இங்கு வசிக்கின்றனர். கட்டையன்
தெருவிற்கு செல்லும் சாலையைத் தவிர பிற பகுதியில் தைல மரங்கள் மற்றும் முந்திரி
மரங்கள் அடர்த்தியாக உள்ளன. இவை வனத்துறைக்கு சொந்தமானவை.-----
எந்த கிராமத்தில் நான்கு
ஆயுரம் குடும்பம் இருக்கு உங்க உண்மை அறியும் குழுவின் போலித்தனம் இதிலே தெரிகிறது
பா.ம.க வினரின் தாக்குதலில்
தலித்துக்கள் தரப்பில் மூன்று பேருக்கு தலையில் பலத்த காயம் என பத்துக்கும்
மேற்பட்டோர் காயம்பட்டுள்ளனர்.
யாரு இந்த நபர்கள் இப்ப
இவர்கள் எங்க???? பெயர் என்ன எந்த ஊரை சேர்ந்தவர்கள்
மூன்று அரசு பேருந்துகள்
எரிக்கப்பட்டுள்ளன. நான்கு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனம்
ஒன்றும், இன்னோவா காரும் கொளுத்தப்பட்டுள்ளன. கட்டையன் தெருவில்
பத்து வீடுகளும், கழிக்குப்பத்தில் இரண்டு வீடுகளும், கூனிமேடில் ஒரு கறிக்கடையும் கொளுத்தபட்டதுடன், பல கடைகள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. பொருள்களும்
சூறையாடப்பட்டுள்ளன. டி.வி.எஸ் 50 வண்டி ஒன்றும் அடித்து
சேதப்படுத்தப்பட்டது//
எங்க போனது வன்னியர்
சங்கத்துக்கு வந்தவர்களின் வாகனகளின் சேதார கணக்கு
அந்த
டிவிஎஸ் வண்டி யாரு சேதார பண்ணியது வன்னியர்கள அல்ல அதே ஊர் மக்களா?????? அதற்கான
ஆதாரம் இந்த வீடியோ வண்டிய ரோட்டில் இழுத்து போடும் அதே ஊரு தலித்து மக்கள்,
பகல் 12 மணியளவில் தலித் இளைஞர்கள் நான்கு பேர் மெயின் ரோட்டில்
மாநாட்டுக்கு சென்ற வன்னியர்களால் தாக்கப்படுகின்றனர்.///
எதனால்
தாக்கப்பட்டார்கள் யாரு யாரை முதலில்
தாக்கியது தாக்கிய நபர் யாரு அல்லது அடி வாங்கிய நபர் யாரு பெயர் என்ன, என்ன வாக்குவாதம் எதனால் ஏற்பட்டது
இச்செய்தி
கேள்விபட்ட தலித் மக்கள் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலை வழியாக மெயின்
ரோட்டுக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட முயற்சிக்கின்றனர்.//
அப்ப பெட்ரோல்
குண்டு இந்த இடத்தில்தான் தயார் செய்ய பட்டு இருக்கு
மாநாட்டுக்கு செல்லும் வாகனங்கள்
தடைபடுகின்றன. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார்
தலித் மக்களை ஊருக்குள் செல்லும்படி விரட்டுகின்றனர். மாநாட்டுக்கு வந்தவர்களை
சாலையிலிருந்து கலைந்து போகும்படி எச்சரிக்கின்றனர். இந்நிலையில் வாகனங்கள்
கொளுத்தப்படுகின்றன.///
மாநாட்டுக்கு
போகும் வாகனகளை தடை செய்துது யாரு எதற்க்காக???
காவல்துறை வந்த
பிறகும் கலையவில்லை அப்ப இவர்களின் நோக்கம் கலவரம் உருவாக்கி அதன் மூலம்
மாநாட்டுக்கு போகாமல் செய்வது பா ம க மற்றும் வன்னியர் சங்கம் மேல் பழி போடுவது
அதிகமாக கூட்டம் மாநாட்டுக்கு போய்சேராமல்
பார்த்து கொள்வது இதுதான் இவர்களின் சதி இங்கு
விழாவுக்கு போக
வேண்டியவன் எதற்கு வாகனத்தை கொளுத்துவான் அவர்கள் வாகனமும் தானே எரியும் ??? அப்ப
இங்க எரிவிட்டவர்களின் நோக்கம் என்ன ????
போலீசார் வானத்தை நோக்கி
சுடுகின்றனர், பிறகு கூட்டத்தை பார்த்து ரப்பர் குண்டுகளால் போலீசார்
சுடுகின்றனர். பா.ம.க.வினர் 4 பேருக்கு இதில் காயம் ஏற்படுகிறது.
இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் நிலை முற்றிலும்
அடைபட்டு போகிறது. பல கி.மீ.மாநாட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. ///
இங்க எதற்கு
வன்னியர் சங்க மக்கள் மீது சுட வேண்டிய சூழல் என்ன தடை ஏற்படுத்தியது அங்க உள்ள தலித்து
மக்கள் ஆனால் அவர்களை களைந்து போக சொல்லி வாகனத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுக்காம
வன்னியர் களை நோக்கி சுட வேண்டிய அவசியம்
என்ன அப்படி அவர்கள் எங்க ஓடுவார்கள் அவர் அவர் வாகனத்தில் தானே திரும்ப முடியும்
?? அப்ப காவல்துறை இங்கு கலவரத்தை அதிகம் பண்ணி இருக்கிறார்கள், இங்கு காவல்துறை
இருக்கும்போது அவர்கள் தலித்து மக்களை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை அது சுலபமும்
இல்ல அடுத்தவன் ஊரில் போயிட்டு எவனும் சண்டை போடா வாய்ப்பு இல்ல .
இங்க யுர்ந்த
காவல் துறை அதிகாரி மேல் விசாரணை வைக்க வேண்டும் அவர்தான் இந்த கலவரத்தை
தலித்துடன் சேர்ந்து செய்து இருக்கிறார் .
இந்த பதட்டமான நிலையில்தான்
பா.ம.க.வை சேர்ந்த ஒரு கும்பல் தைல மரத்தோப்பு வழியாக கட்டையன் தெரு தலித்
குடியிருப்பிற்குள் கழி, அருவாள், கம்பியுடன் நுழைந்து குடிசைகள் மேல் பெட்ரோல் பாம்
போட்டு தீ வைக்கிறது. கண்ணில் பட்டவர்களை கடுமையாக தாக்குகிறது. பலாமரங்கள்
முந்திரி மரங்கள் கூட தீக்கிரையாக்கப்படுகின்றன. இதில் சினை மாடு ஒன்று இறந்து
விடுகிறது.///
அது எப்படி
வன்னியர்கள் அடுத்தவன் ஊரில் நுழைந்து தாக முடியும் , அந்த ஊரு எப்படி இருக்கும்
எங்கு இருந்து ஆட்கள் வருவார்கள் என்று
தெரியாமல் எவனும் ஒரு ஊரில் நுழைந்து அதுவும் வெளி ஊர்காரன் தாக்குவது மிகவும்சிரமம்
??
விழாவுக்கு
போகுரவ்ன எதற்கு பெட்ரோல் குண்டு கம்பு , கம்பியுடன் எப்படி போக
முடியும், அப்ப வரும் சோதனை சாவடியில் காவல்துறை சோதனை செய்யவில்லைய விழாவுக்கு
குடுமபத்துடன் போகம் மக்கள் எதுக்க இதை எல்லாம் எடுத்து போக வேண்டும் ??? இதுக்கு
வாய்ப்பு குறைவு
சம்பவத்தை பார்த்த பெண்கள் கூறும்
போது ”நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். பலர் மஞ்சள் கலர்
பனியன் போட்டிருந்தனர். பெருமளவில் இளைஞர்கள் கையில் தடி. கம்பி, வீச்சரிவாள், பீர்பாட்டில்
வைத்திருந்தனர். எங்களை சாதி பெயரைச் சொல்லி அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தையில்
பேசினர். ஜட்டியை அவிழ்த்து தலையில் போட்டு கொண்டு கைலியை தூக்கி வாங்கடி வாங்கடி
என கூச்சலிட்டனர். அனைவரும் குடி போதையில் இருந்தனர். நாங்கள் அலறி அடித்துக்
கொண்டு ஓடினோம். பெட்ரோல் பாம் போட்டதால் வீட்டின் மண் சுவரை தவிர அனைத்தும்
எரிந்து சாம்பாலாயின. தீயணைப்பு துறையினருக்கு அணைக்கும் வேலையே இல்லை” என்றனர்.///
மஞ்சள் என்று
எழிதினால்தனே அது வன்னியர் என்று சொல்ல இதற்க்கவே சொல்லல பட்ட விஷயம்
அம்மணம நிற்க
யாருக்கும் அப்படி ஒரு அவசியம் இல்ல இருக்கவும்
முடியாது பொது இடத்தில ???
அனைவரும் குடி போதையில் இருந்தனர். நீங்க என்ன சொல்ல வேண்டும் எப்படி
பழி போடா வேண்டும் என்று திட்டமிட்டு சொல்லிய வார்த்தைகள் இது ??
ஏன் என்ன்றால்
இவர்கள் குடிக்கு எதிர போராடிகிட்டு குடிகிரார்கள் என்று ஆவர்கள் மேல் அவ பெயர்
உருவாக்கும் நோக்கத்துடன் ???
எவளவு இட்டுகதை
இப்படி எவனும் கலவர நேரத்தில் பண்ணமாட்டன் எதாவதுவன்னியர்கள் மேல் அவதூறு
பரபவேண்டும் என்று சொல்லுவதை எப்படி விசாரணி குழு அப்படியே இங்க எழுதுவது??? அப்ப
இந்த குழுவின் நோக்கம் என்ன யாரு இந்த குழு நபர்கள் எந்த ஜாதிய சேர்ந்தவர்கள்
ஏகாம்பரம் கூறும் போது ”சாதியை பற்றி கேவலமாக பேசிக் கொண்டே வேகமாக ஓடி வந்தனர்.
சுமார் 200 பேர் இருக்கும். தலையில் கிரிக்கட் பேட்டால் திரும்ப
திரும்ப கடுமையாக தாக்கினர். 30 தையல் போட்டுள்ளேன். 2002 சம்பவத்தை மனதில் வைத்து தான் இந்த கலவரத்தை
நடத்தியுள்ளனர்”./
இப்படித்தான் ஜாதிய சொன்னாலும்
சொல்லானாலும் வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்த சொல்லும் பொய் காரணம் ஜாதிய சொல்லி
திட்டினார்கள் என்று ???
கலைவாணன் என்பவர் கூறும் போது ”வந்தவர்கள் குடி போதையில் எதையும் கேட்காதவர்களாக
வெறிபிடித்த மாதிரி நடந்து கொண்டனர்
அப்படி குடி போதையில் இருந்தவனுக்கு
அவளவு நிதானமா ஜாதிய சொல்லி திட்டி கொண்டு அடுத்தவன் ஊரில் இரங்கி சண்டை போடா
முடியும் இது சாத்தியமா ???
கூனிமேடு இஸ்லாமியர்கள் வாழும்
பகுதி. இங்கும் வண்டியின் கூரை மீது அமர்ந்து கொண்டு குடித்து விட்டு ரோட்டில்
போகும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கிண்டல் செய்வது, பீர் பாட்டிலை குடித்து விட்டு சாலையில் போவோர் மீது
வீசுவது என அத்துமீறல்கள் நடந்துள்ளது. பேன்சி கடையில் சிறுவர்கள் விளையாட்டு
பொருள், ரெடிமேட் துணி கொள்ளையடிக்கபட்டுள்ளன. குடத்தை இடுப்பில்
வைத்து டான்ஸ் ஆடிக் கொண்டு சென்றுள்ளனர். தடி, வீச்சரிவாள், கழி
ஆகியவற்றை காட்டி கடையை சாத்த சொல்லி மிரட்டியுள்ளனர். இரு சக்கர வாகனத்தை
ரோட்டில் போட்டு சேதப்படுத்தியுள்ளனர்///
விசாரணை குழு ஒரு
சார்பா இட்டுகட்டி புனைந்து எழுதிய கட்டுரை
அந்த இரு சக்கர
வாகனத்தை அந்த ஊரு மக்களை ரோட்டில் போட்டு மரிப்பது வீடியோவில் நன்கு புலபடுது
இதுல எங்க வன்னியர் வந்தார்கள்
மதர்சா அரபிக் பள்ளியில் படிக்கும்
இஸ்லாமிய பெண்களை பார்த்து கைலியை தூக்கி காட்டியது என பா.ம.க.வினரின் அத்துமீறல்
எல்லை தாண்டி தொடர்ந்ததால், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
பா.ம.க. கொடி கட்டிய அனைத்து வாகனங்களையும் அடிக்கத் தொடங்கினர். குறிப்பாக
கூனிமேடு வன்னியர்களும், இஸ்லாமியர்களோடு சேர்ந்து பா.ம.க
வண்டிகளை அடித்துள்ளனர்.
வன்னியர்கள்
எப்படி கூட சேர்ந்து அடிப்பார்கள் அவர்கள்
எப்படி அவர்களே வாய்த்த வன்னியர் சங்க விழ பேனரை கிழித்து யாரு அதை சொல்லவே இல்ல
ஒரு பக்கமா அவர்கள் சொல்லவதை அப்படி எழுதுவது என்ன விசாரணை குழு
கூனி மேடு இஸ்லாமிய இளைஞர்கள் “ராமதாசு தன் கட்சிகாரர்களை முதலில் திருத்தட்டும்.
முடிந்தால் குடிகாரர்களை கட்சியை விட்டு நீக்கட்டும், பிறகு மதுவை ஒழித்து மற்ற மக்களுக்காக போராடலாம்” என்றனர். இதுவரை ”இது போன்று சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது இல்லை.
வன்னியர், மீனவர், இஸ்லாமியர், பிற சமூகத்தினர் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றோம்.
மகாபலிபுரம் சித்திரை விழாவை இனிமேல் நடத்த தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறினர். ”வருடா வருடம் குடித்து விட்டு வாகனத்தின் மேல் அமர்ந்து
ரவுடித்தனம் செய்வதனையும் தொடர அனுமதிக்கக் கூடாது” எனக் கூறினர்.
இந்த விசாரனை குழுவின்
நோக்கம் பா ம க மற்றும் வன்னியர்கள் மேல் வீண் பழி அவதூறு போடுவதே நோக்கமாக கொண்டு எழுதிய விசாரனை அறிக்கை இதை வன்மையாக பா
ம க மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் VOLFO கண்டிக்கிறது
வன்னியர் சங்க விழாவாக இருந்த
சித்திரை பெருவிழா இன்று அனைத்து ஆதிக்க சாதியினரையும் இனணத்து நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு குருவின் சாதி வெறிப் பேச்சு தருமபுரி கலவரத்திற்கும், அதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிரான
வன்முறையும் நிகழ காரணமாக இருந்தது. தற்போது மரக்காணத்திலும் அத்தகைய சாதி
வெறிக்கலவரம் நடந்துள்ளது. இவ்வாறு தலித் மக்களுக்கு எதிராக கலவரம் தொடருவதை தமிழக
அரசு தடுக்க வேண்டும் என்றும் கூறினர்.////
விசாரனை குழுவின்
வேலை மறக்கான சம்பவத்தில் என்ன நடந்தது எனபதுதான் , உணகளை மற்ற சம்வதுடன் சேர்த்து
எழுதி அரசியல் கட்டுரை எழுத சொல்லவில்லை ஒரு சார்பாக எழுதிவைதுகொண்டு விசாரணை
என்று ஏமாற்றும் செயலை கண்டிக்கிறோம் , எதிர்காலத்தில் வன்னீர் சங்க மாநாடு
நடத்தாமல் இருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எழுதப்பட்ட அறிக்கை
கோட்டக்குப்பம், பிள்ளைச்சாவடி பகுதி கடைகளில் சாப்பிட்டுவிட்டு சரியாக
பணம் கொடுக்காமலும், குடித்து விட்டு தகராறு என வழி நெடுகிலும் பிரச்சினை
செய்ததால் ஊர் மக்கள் வரிசையில் நின்றிருந்த அனைத்து வாகனங்களின் கண்ணாடிகளை
அடித்து நொறுக்கியுள்ளனர்//
அப்ப இந்த
வாகனத்தை உடைத்த ஊருமக்கள் மேல் என்ன நடவடிக்கை எதனை பேரு அதன் சமந்தம கைது
செய்யப்பட்டனர்
பா.ம.க.வை சேர்ந்த விவேக்
பேருந்தில் இருந்து விழுந்து விபத்தில் இறந்து போனதாக அரசு அதிகாரிகள்
கூறுகின்றனர். செல்வராஜ் கலவரத்தில் தாக்கபட்டு இறந்தாரா? அல்லது விபத்தின் காரணமாக இறந்தாரா என்பதை மருத்துவ
பிரேத விசாரணை அறிக்கை வந்த பிறகுதான் உறுதியாக கூறமுடியும் என்ற நிலை உள்ளது.//
கொலையா மட்டும்
விபத்து என்று கூறுகின்றனர் என்று சொல்லுவது எதன் அடிபடையில் இல்ல அந்த விவேக்
கூட வாகனத்தில் வந்தவர்களை விசரிதிர்களே அப்படி விசாரத்தால் யாரிடம் விசாரணை
பண்ணினீர்கள் அவர்கள் பேரு என்ன ???
மகாபலிபுரம் சித்திரை திருவிழா
வன்னியர் சங்க விழா என்பதை கடந்து அனைத்து ஆதிக்க சாதியினரும் தலித் மக்களுக்கு
எதிராக ஒன்று சேரும் விழாவாக மாறியுள்ளது. எனவே வருங்காலத்தில் சித்திரை திருவிழா
போன்று எந்த ஒரு ஆதிக்க சாதி விழாவினையும் நடத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
மேலும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய
வேண்டும்.//
அது என்ன ஆதிக்க
சாதி நடத்த கூடாது ஏன் எந்த சாதி மற்றும் அரசியல் கூட்டம் போடா வேண்டம் என்று சொல்லவில்லை அப்பா உனக்ளின்
நோக்கம் ?// உங்க நடுநிலைமை சந்தேகம் பட
வேண்டி இருக்கே , இதில் இருந்து உங்கள் நோக்கம் ச்வன்னியர் சங்க விழ நடத்த கூடாது
அதற்காக இப்படி ஒரு அறிக்கை
பயபட்த வீடுகள்
கொளுத்தியது யாரு என்று இங்க தெரிய வாய்ப்பு இல்ல சில நேரம் நிவாரணத்தை
எதிர்பார்த்து கொளுத்தி இருக்கவும் வாய்ப்பு இருக்கு அனைத்து வீட்டிலும்
பாத்திரங்கள் ஒரே இடத்தில குவிக்கப்பட்டு இருக்கு ??
வினவு மற்றும் பல இணையங்கள் வன்னியர் மேல் ஜாதி வெறி கட்டுரைகளை வன்மையாக கண்டிக்கிறோம்
உண்மை அறியும் குழு என்று சொல்லிக்கொண்டு அரசியல் கட்சி போல அறிக்கை கொடுப்பது கண்டிக்கதக்கது
இவன்
வன்னியர் இணையதள நண்பர்கள் குழு (VOLFO)